கிட்ட தட்ட இரு வாரங்களுக்கு முன் பதிவுலக நண்பர் ராஜ ராஜன் என்னையும் ஒரு பதிவு போடும் படி அழைத்து இருந்தார்.........எனக்கு உடல் நலமுமில்லை . எழுதும் மன நிலையும் இல்லை இருபினும் இன்னும் காலம் தாழ்தல் ஆகாது என்பதினால் இன்றாவது ஒரு பதிவு போடுவோம் என உடகாந்தேன்.
தொடர் பதிவின் விதி முறைகள்.
- (1)தமிழக பிரபலங்களாக இருத்தல் வேண்டும்
- (2)இரண்டு முதல் ஐந்து பதிவரை அழைத்தல் வேண்டும்.
- (3)எழு முதல் பத்து கேள்விகளுக்கு விடையாக இருத்தல் வேண்டும்.
அரசியல் வாதிகள்.
பிடித்தவர் .........இதுவரையில்லை
பிடிக்காதவர் ....கலைஞ்சர் ( ஈழ தமிழ் மக்கள் விடயத்தில் , எவ்வளவோ
எதிர்பார்த்தோம் )
நடிகர்கள்
பிடித்தவர் .........கமல் ....விக்ரம் ...பாரத ....சூர்யா ( சில நல்ல படங்களுக்காக)
பிடிக்காதவர்கள். ..........சொல்லும்படியாக இல்லை
கவிஞ்சர் .......
பிடித்தவர் ........பாரதி
பிடிக்காதவர் .........அதிகம் தெரியாது.
இயக்குனர் .........
பிடித்தவர் ....பாரதிராஜா ,,,,,,,,கே.எஸ் .பாலசந்தர் ( சில் படங்களுக்காக)
பிடிக்காதவர் .....அறியப்படவில்லை
நடிகை
பிடித்தவர் .........மனோ ரமா
பிடிக்காதவர் .... ஒவ்வொருவரும் ஒரு வகையில் பிடிக்கும்
இசையமைப்பாளர்
பிடித்தவர் ..........நம்ம பிரபலம் எ ஆர் ரகுமான்
பிடிக்காதவர் ........சொல்ல தெரியவில்லை.
எழுத்தாளர்
பிடித்தவர் ..........இப்போது வாசிக்க நேரம் வாய்ப்பு இல்லை.
பிடிக்காதவர் .......குறிப்பிட்டு சொல்ல தெரியவில்லை
நான் அழைப்பது ...........நேரமும் எழுதும் திறனும் இதை தொடர விரும்பும் பதிவுலக நண்பர்களை . நன்றியுடன் நிலாமதி