Followers

Wednesday, April 14, 2010

வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்.

வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்........

வந்தது வசந்த காலம்
சித்திரைப்புதுவருடம் ..மலர்ந்து
துன்ப துயர் விலகும் காலம்
வாழ்வின் எதிர்பார்ப்பின் காலம்

துளிர்க்கும் காலம்
பருவநிலை மாறும் காலம்
விடுமுறை தொடங்கும் காலம்
நீயும் நானும் வாழும் காலம்

உன்னையும் என்னயும்
வாழ வைக்கும் காலம்
மகிழ்வாய் எதிர் கொள் காலம்
வெல்லும் காலம்

எல்லோருக்கும் வெல்லும் காலம் (வரும்)
வெற்றி... சுபம் ...ஜெயம்..கொள்ளும் .காலம் (வரும )


எல்லோருக்கும் ஜெயிக்கின்ற காலம் வரும்
.(பாடல் நினைவு  வருகின்றதா ...?)