மீண்டும் சந்திப்பேன்............
பதிவுலக நட்புகளுக்கும் வாசகர்களுக்கும் அறிவித்துக் கொள்வது . எனது வீடு மாற்றம் பெற்றதாலும் , சில முக்கிய குடும்ப அலுவல்களிலும் பதிவுலகம் வர முடியவில்லை . எந்த பதிவும் போடவும் நேரமில்லை. என்னை, , என் பதிவுகளை எதிர்பார்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்த தாக வெளியூர் பயணம் ஒன்றுக்கு ஆயத்தங்கள் நடக்கிறது . மீண்டும் எனக்கு ஆதரவு கருத்து பதிபவர்களிடம் பணிவான வேண்டுகொள் . சில வாரங்கள் , வரை காத்திருங்கள்...... மீண்டும் வருவேன். நன்றி வணக்கம். நிலாமதி .