...
காலம் இட்ட கட்டளையாய் கடந்த இரண்டுமாதங்களும் ...வெளி யூர் பயணம் ...வீடுமாற்றம் என்று ... என்னை பாடாய் படுத்திவிட்டது. மனசும் கனத்தது . மாற்றங்கள் ஓட்டங்கள் கலக்கங்கள் சிந்தனைகள் எதிர்பார்ப்புகள் என்று கடல் அலை போல ... பந்தாடப்பட்டுக் கொண்டு இருந்தேன் . ஒருசில நல்ல விடயங்களும் இடையிடை ஆறுதலை தந்தன . வாழ்வின் திருப்பு முனையாகவும் இருந்தது .......எழுத மனமின்றி ...வந்து வாசித்து விட்டு சென்று விடுவேன்........தற்போது தான் வேளை வந்தது .......
"அப்பாடா " என்று இருக்கிறது .....கணனியில் எழுதவும் நேரம் கிடைக்கிறது . மீண்டும் இந்த நிலவு தோன்றும் வேளை ....வந்துள்ளது . நடப்புகளை காணும் ஆவலுடனும், விரைவில் உங்களுடன் பதிவுகளோடும், என் சின்ன கிறுக் கல்களோடும் சந்திப்பேன் ........... அதுவரை
பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் ....தீபாவளி வாழ்த்துக்கள் .ஒளியின் பிரகாசம் போல் உங்கள் மனம் மகிழட்டும்.
நன்றி வணக்கம்