அமைதியான வாழ்வில் புயல்போல் வந்தது சாரங்கனின்...புறப்பாடு ........ அவன் பிரபலமான ஒரு பல் கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தான். இனப்பாகுபாடு காரனமாக பெரும் கலகம் மூண்டது. நாட்டைவிட்டு வெளியேறியே ஆக வேண்டிய கட்டாயம் அயலில் உள்ள ஒரு நாட்டுக்கு புறப்பட்டு சென்றான் தற்காலிக விசா அனுமதியோடு .மிகவும் கஷ்டபட்டு ஒருவேலையில் சேர்ந்தான் .கொண்டுவந்த காசு எவ்வளவு காலம் கை கொடுக்கும். ..பகலில் படிப்பும் இரவில் வேளையுமாக கழிந்தது அவன் காலம். .மூன்று வருடங்கள் கஷ்ட பட்டு படித்ததின் பயனாக அவனை அவன் படித்த் தொழில்நுட்ப கல்லூரி இல் பகுதி நேர விரிவுரையாளராக சேர்த்தார்கள். நாட்டில் மேலும் மேலும் பிரச்சினை நீண்டு கொண்டும் கொடூரமாகவும சென்றதே தவிர தணிந்த பாடில்லை . .....தனிமையும் பெற்றவர்களை பிரிந்த சோகமுமவனை வாட்டியது ........
ஓய்வு நேரங்களில் கணனியில் இருபதுதான் அவனது வேலை. நிறைய நண்பர்கள் கிடைத்தனர் . அவனது தமிழ் எழுத்து ஆற்றல் மேலும் வளமானது ......முகபுத்த்த்கமேனும் நட்புவட்ட்த்தில் இணைந்தான்..........சில ஆண்களும் சிலர் பெண் பெயரில் ஆண்களும் பெண்களும் இணைந்து கொண்டனர்