tag:blogger.com,1999:blog-7178326492395729097.post3016206911429916215..comments2023-09-04T08:18:08.237-07:00Comments on நிலாமதியின் பக்கங்கள்.: தாய்மைநிலாமதிhttp://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7178326492395729097.post-43233366966371715772010-08-04T12:17:38.943-07:002010-08-04T12:17:38.943-07:00அன்றைய தாய் தன் குழந்தையின் பசியை தீர்க்க எந்த சூழ...அன்றைய தாய் தன் குழந்தையின் பசியை தீர்க்க எந்த சூழ்நிலையில் பால் ஊட்டினால் என்பதை அருமையாக சொல்லி உள்ளீர்கள். இன்றோ <br />குழந்தையை பெற்று கழிவறையில் வீசி விட்டு வந்த செய்தியை கேட்கும் பொழுது, இன்றைய கலாசாரம் இளைய தலை முறையை எங்கு <br />கொண்டு செல்கின்றது சிந்திப்பார்களா?தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-53115815919029467492010-08-04T08:44:45.205-07:002010-08-04T08:44:45.205-07:00என் பதிவுக்கு கருத்து பகிர்ந்த அத்தனை உள்ளங்களுக்க...என் பதிவுக்கு கருத்து பகிர்ந்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றிநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-91986218928064671222010-08-04T00:53:08.316-07:002010-08-04T00:53:08.316-07:00// தாய்பால் தான் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி யுள்ள...// தாய்பால் தான் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி யுள்ளது . கண்டிப்பாக ஆறு மாதங்களாவது கொடுக்க படவேண்டும். தாய்க்கும் குழந்தைக்குமான் பிணைப்பு கூடும். இயற்கையான . கரு கொள்ளுங்காலம் பின் போடப்பட்டு தாயும் சேயும் ஆரோக்கியமாக் இருப்பார்கள். தாயையும் தாய்மையையும் மதிப்போம். //<br /><br /><br />தாய் பாலின் சிறப்பு சொல்லும் பகிர்வுக்கு நன்றி .'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-24874186471712689522010-08-03T22:09:22.163-07:002010-08-03T22:09:22.163-07:00World Breastfeeding Week [1-7, August] ஆகிய இவ்வார...World Breastfeeding Week [1-7, August] ஆகிய இவ்வாரத்தில் அழகிய பகிர்வு. பெரும்பாலானவர்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது பற்றி தவறான எண்ணங்கள் இருக்கிறது. மாற்ற உங்கள் இடுகை வழிவகுக்கும் என நம்புவோம். வாழ்த்துக்கள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-45976814333553885612010-08-03T18:42:56.401-07:002010-08-03T18:42:56.401-07:00அருமையனா பதிவு. தாய்மை, தாய்பால் அவசியத்தை உணர்த்த...அருமையனா பதிவு. தாய்மை, தாய்பால் அவசியத்தை உணர்த்தும் காலத்தின் அவசியமானா பதிவும் கூட. ஆனால் பாவம் வேலைக்கு போகும் தாய்... என்னசெய்வாள்? உலகில் மிகப்பெரிய சோகம் தாய்பால் வீணாவது என்றே நினைக்கிறேன். காலமும்? corporate company யும் அனுமதிக்குமா? குழந்தையை தாய் வேலைசெய்யும் இடத்திற்கு? எத்தனையோ தாய்ப்பால் வீனாகிக்கொண்டுதான் இருக்கிறது தாயின் கண்ணிருடன் அலுவக கழிப்பறைகளில்.முனியாண்டி பெ.https://www.blogger.com/profile/05818012302309754783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-32063125977623495132010-08-03T10:32:41.769-07:002010-08-03T10:32:41.769-07:00நிலா...அருமையான பதிவு.
உண்மையில் இன்றைய இளம் தாய் ...நிலா...அருமையான பதிவு.<br />உண்மையில் இன்றைய இளம் தாய் யாராவது மனதில் இப்பதிவை எடுத்தால் நல்லது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-60637757944044305432010-08-03T09:16:38.412-07:002010-08-03T09:16:38.412-07:00தாய் பாலின் சிறப்பு சொல்லும் பகிர்வுக்கு நன்றி அக்...தாய் பாலின் சிறப்பு சொல்லும் பகிர்வுக்கு நன்றி அக்கா...பேருந்தில் இப்படிப்பட்ட தருணத்தில் தாய்மார்களின் பாடு பெரும்பாடுதான்...வாழ்த்துகள் நிலக்கா...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.com