tag:blogger.com,1999:blog-7178326492395729097.post1449192130842712453..comments2023-09-04T08:18:08.237-07:00Comments on நிலாமதியின் பக்கங்கள்.: அந்தஸ்த்து ...........நிலாமதிhttp://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7178326492395729097.post-40662735739850705762010-09-30T14:51:11.634-07:002010-09-30T14:51:11.634-07:00GREAT...!!!GREAT...!!!Shan Nalliah / GANDHIYISThttps://www.blogger.com/profile/11337544141747081933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-43270763328384000752010-09-25T01:49:26.138-07:002010-09-25T01:49:26.138-07:00கதை அருமை நிலாகதை அருமை நிலாr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-15927542071476577132010-09-22T23:32:34.051-07:002010-09-22T23:32:34.051-07:00ஆசியா ஓமர் மேடம் கருத்தை நான் ஆமோத்திககிறேன்ஆசியா ஓமர் மேடம் கருத்தை நான் ஆமோத்திககிறேன்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-16293141686568521612010-09-21T21:33:11.573-07:002010-09-21T21:33:11.573-07:00பெண்களுக்கான சுதந்திரம் அவர்களுக்கு கிடைக்க வேண்டு...பெண்களுக்கான சுதந்திரம் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்... பதிவு அருமை.. சகோதரி.. உங்களை ஈழத்திற்கு அழைக்கிறேன்.. அதவாது என் ஓடையில் நனைய அன்புடன் வரவேற்கிறேன்.. பிடித்திருந்தால் மற்றவருக்கும் என்னை அறிமுகப்படுத்துங்கள்.. mathisutha.blogspot.comம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-76233359645262735482010-09-19T21:35:37.239-07:002010-09-19T21:35:37.239-07:00அருமையா இருக்குஅருமையா இருக்குthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-66425030191702511342010-09-18T18:24:46.039-07:002010-09-18T18:24:46.039-07:00தன் அதிக பட்ச உழைப்பையும் வருவாயையும் மாலினிக்கான ...தன் அதிக பட்ச உழைப்பையும் வருவாயையும் மாலினிக்கான எண்ணம் ஈடேற செலவிட்ட ராஜன் போற்றுதலுக்குரியவன்.<br />வசதி வாய்ப்பும், தோள் கொடுக்க சகோதரர்கள் இருப்பதும் போதுமெனில் அடுத்த கட்டமாய் தாம்பத்திய வாழ்வில் ஈடுபடாமலிருந்திருக்கலாம் மாலினி. அவரது எடுத்தெரிந்த போக்கு அக் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய தகப்பன் அன்பை இழக்கச் செய்கிறது.<br />இச் சம்பவம், இடாலோ கால்வினோவின் சிறுகதை ஒன்றை நினைவுபடுத்துகிறது. தமிழில் மொழிபெயர்த்த சத்யன், அதற்கு, 'ஒரு தம்பதியின் சிக்கல்கள்' என்று பெயரிட்டிருப்பார். அக்கதை நாயக நாயகியர் ஆர்த்துரோவும் எலைட்டும் பகல் வேலைக்கும், இரவு வேலைக்கும் மாறி மாறி போகவேண்டியவர்கள். ஒருவர் வர, மற்றொருவர் கிளம்பும்படி வாழ்க்கை. கிடைக்கும் குறுகிய நேரங்களில் தத்தம் அன்னியோன்னியத்தை ஆத்மார்த்தமாகப் பரிமாறிக்கொள்வது மிக இதமாயிருக்கும் படிக்கும் போது.<br />ராஜனுக்கும் மாலினிக்கும் குழந்தையற்ற தொடக்க காலத்தில் இருந்த அன்னியோன்ய இழை எவ்விதம் சிதைவடைந்திருக்க கூடும்?<br />குழந்தையின் எதிர்காலத்தில் ஒரு நண்பனுக்கிருந்த(பால குமாரன்) அக்கறை பெற்ற தாய்க்கும் வரப் பிரார்த்திப்போம்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-20996442604670015382010-09-18T14:58:03.172-07:002010-09-18T14:58:03.172-07:00நானும் இதே தான் சொல்லவந்தேன். அதை இவங்க சொல்லிட்டா...நானும் இதே தான் சொல்லவந்தேன். அதை இவங்க சொல்லிட்டாங்க. Sriakila கூறியது...பணம், பணம், பணத்தை மட்டுமே தேடி அலைந்தால் வாழ்க்கையில் நிம்மதி எப்படி இருக்கும்? <br /><br />www.vijisvegkitchen.blogspot.comVijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-64189776050485631612010-09-15T08:01:41.652-07:002010-09-15T08:01:41.652-07:00பணம், பணம், பணத்தை மட்டுமே தேடி அலைந்தால் வாழ்க்கை...பணம், பணம், பணத்தை மட்டுமே தேடி அலைந்தால் வாழ்க்கையில் நிம்மதி எப்படி இருக்கும்? <br /><br />என்னைப் பொருத்த வரை இவர்கள் இருவருமே வாழ்க்கையை வாழவே ஆரம்பிக்கவில்லை. எதை விட்டுக் கொடுக்க வேண்டும்? எதற்காக விட்டுக் கொடுக்க வேண்டும்? என்ற வரைமுறை இல்லாமல் குடும்பம் நடத்தினால் இப்படித்தான்.<br /><br />தவறுதலாக எழுத்துப்பிழை நிறைய இருக்கு நிலாமதி. கரெக்ட் செய்தால் படிப்பவர்களுக்கு இன்னும் நன்றாகப் புரியும்.Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-37767152734435039322010-09-15T03:58:10.547-07:002010-09-15T03:58:10.547-07:00\\நிலா அக்கா....எங்களை நாங்கள் நோண்டி மணந்து பார்க...\\நிலா அக்கா....எங்களை நாங்கள் நோண்டி மணந்து பார்க்கிறமாதிரி ஒரு சம்பவம்...கதை.பெண்களுக்கு உரிமை,சுதந்திரம் இல்லை இல்லை என்கிறார்கள் சிலர்.ஒன்றும் இல்லாமலுமில்லை.தரவும் தேவையில்லை.இருப்பதைச் சரிவரப் பயன்படுத்திக்கொள்வதில்லை.தங்கள் தவறுகளை மறைக்க ஆண்களையும் சமூகத்தையும் குறைசொன்னபடி இருக்கிறார்கள் சில பெண்கள்.<br />அதுபோல ஒன்றுதான் இந்தக் கதை !\\<br />Rippeeettulogu..https://www.blogger.com/profile/01241242060858606958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-74818593432699442762010-09-14T13:57:48.864-07:002010-09-14T13:57:48.864-07:00வணக்கம்
//இடையில் கரு தங்கும் சந்தர்பம் வரவே மாலின...வணக்கம்<br />//இடையில் கரு தங்கும் சந்தர்பம் வரவே மாலினி விரும்பவில்லை கலைத்து விட்டாள்.// அந்த சமயத்தில் அவன் விவாகரத்து செய்திருக்க வேண்டும் விதி விளையாடிவிட்டது<br /> ஒரு குழந்தை அழுவதையே பார்க்க முடியவில்லை ஆனால் கருவில் அழித்தவரை காரணமில்லாமல் தள்ளிவைப்பது தப்பில்லை என்னைபொறுத்தவரை<br /> அவ்வரியை படிக்கும்போதே நீர்தளும்பியது கண்ணுள்தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-34558647520355756432010-09-14T08:47:22.098-07:002010-09-14T08:47:22.098-07:00நிலா அக்கா....எங்களை நாங்கள் நோண்டி மணந்து பார்க்க...நிலா அக்கா....எங்களை நாங்கள் நோண்டி மணந்து பார்க்கிறமாதிரி ஒரு சம்பவம்...கதை.பெண்களுக்கு உரிமை,சுதந்திரம் இல்லை இல்லை என்கிறார்கள் சிலர்.ஒன்றும் இல்லாமலுமில்லை.தரவும் தேவையில்லை.இருப்பதைச் சரிவரப் பயன்படுத்திக்கொள்வதில்லை.தங்கள் தவறுகளை மறைக்க ஆண்களையும் சமூகத்தையும் குறைசொன்னபடி இருக்கிறார்கள் சில பெண்கள்.<br />அதுபோல ஒன்றுதான் இந்தக் கதை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-27040068553875908712010-09-14T03:06:43.236-07:002010-09-14T03:06:43.236-07:00காரியம் கைமீறி போய்விட்டது அக்கா அவளை படிக்கவிட்டத...காரியம் கைமீறி போய்விட்டது அக்கா அவளை படிக்கவிட்டது எல்லாம் சரிதான் அதற்க்காக இவனும் அப்படியே இருந்தது தவறு...இனி அவர்கள் இணைவது கடினம் தான்...உங்கள் முடிவு என்ன அக்கா???சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-60540997401920809422010-09-13T19:26:32.580-07:002010-09-13T19:26:32.580-07:00என்ன சொல்வது?ஒரு சமயம் வெளியுலகில் அடிபட்டு மாலினி...என்ன சொல்வது?ஒரு சமயம் வெளியுலகில் அடிபட்டு மாலினி திரும்பி வரலாம்.விவகாரத்தை சிறிது காலம் தள்ளி வைக்கலாம்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-74978917052349807962010-09-13T10:27:24.818-07:002010-09-13T10:27:24.818-07:00இது எங்கோ நடந்தது போல் தெரிகிறது. தன்னைவிட வசதியான...இது எங்கோ நடந்தது போல் தெரிகிறது. தன்னைவிட வசதியான குடும்பத்தில் பெண் எடுத்ததும் அவளை படிக்க வைத்ததும் தவறில்லை. ஆனால் அந்த காலகட்டத்தில் அவனும் தன்னை வளர்த்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. மேலும் அவள் படிக்கிறாள் என்று தாங்கியதுதான் அவனது இந்த நிலைக்கு காரணம்.<br /><br />குழந்தையும் அவனிடத்தில் இல்லை... விவாகரத்து பெற்று கொள்வதே நல்லது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com