tag:blogger.com,1999:blog-7178326492395729097.post2006706802110513411..comments2023-09-04T08:18:08.237-07:00Comments on நிலாமதியின் பக்கங்கள்.: நான் என் வரலாறு கூறுதல்.நிலாமதிhttp://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7178326492395729097.post-78019929554465142212009-11-18T00:11:18.727-08:002009-11-18T00:11:18.727-08:00நேர்மையாக மிகைபடுத்தல் இன்றி உங்களை பற்றி எழுதி உள...நேர்மையாக மிகைபடுத்தல் இன்றி உங்களை பற்றி எழுதி உள்ளீர்கள். நன்றாக உள்ளது. <br /><br />இணையம் என்ற மாபெரும் உலகில் நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவுவதும் (குறிப்பாக நீங்கள் எழுதியது போல் சில விஷயங்களை எப்படி கையாள்வது போன்ற தகவல்கள்), பாராட்டுவதும் நடக்கிறது. இது மிக நல்ல விஷயமே. தொடர்ந்து எழுதுங்கள். <br /><br />உங்கள் எழுத்துக்கள் உங்களுக்கும் எங்களுக்கும் மகிழ்வை தரட்டும். <br /><br />மோகன் குமார் <br />குறிப்பு: என் வலை மனைக்கு தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இயலும் போது எட்டி பாருங்கள்.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-17252089848081674292009-09-22T06:33:19.963-07:002009-09-22T06:33:19.963-07:00யோ ...........உங்கள் வரவுக்கு நன்றியோ ...........உங்கள் வரவுக்கு நன்றிநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-69987502030961040492009-09-22T06:19:18.897-07:002009-09-22T06:19:18.897-07:00நல்ல பகிர்வு தொடருங்கள் வாழ்த்துக்கள்நல்ல பகிர்வு தொடருங்கள் வாழ்த்துக்கள்M.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-91118589295632913692009-09-21T23:37:38.584-07:002009-09-21T23:37:38.584-07:00வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா. தொடர்ந்து எழுதுங்கள்....வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா. தொடர்ந்து எழுதுங்கள்..யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-41356567159692270282009-09-19T09:03:43.500-07:002009-09-19T09:03:43.500-07:00ஆமாம் பாலாஜி .......பள்ளிக்காலத்தில் என் கலைத்தாகம...ஆமாம் பாலாஜி .......பள்ளிக்காலத்தில் என் கலைத்தாகம் தொடங்கிவிட்டது. உங்க வரவுக்கு நன்றிகள்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-49138238926071529712009-09-19T09:01:52.682-07:002009-09-19T09:01:52.682-07:00தியா உங்க வரவுக்கு நன்றி ......உங்களையும் இதில் இண...தியா உங்க வரவுக்கு நன்றி ......உங்களையும் இதில் இணைத்திருக்க வேண்டும் தவறிவிடேன். மன்னிக்கவும். வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-75337659968605870592009-09-19T08:59:46.017-07:002009-09-19T08:59:46.017-07:00அம்மு நான் பள்ளிக்காலத்தில் சகல கலாவல்லி...ங்க. உங...அம்மு நான் பள்ளிக்காலத்தில் சகல கலாவல்லி...ங்க. உங்க வரவுக்கு நன்றிகள்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-23962391865619030072009-09-19T08:56:26.771-07:002009-09-19T08:56:26.771-07:00கணனியில் எழுத கிடைத்தது என் உள்ள உணர்வுகளின் வடிகா...கணனியில் எழுத கிடைத்தது என் உள்ள உணர்வுகளின் வடிகால் போல. வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி .......நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-12502576496336445372009-09-19T08:54:26.301-07:002009-09-19T08:54:26.301-07:00கதிர் உங்கள் கருத்துக்கு என் நன்றிகள். lகதிர் உங்கள் கருத்துக்கு என் நன்றிகள். lநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-30826305671678249332009-09-19T08:52:41.386-07:002009-09-19T08:52:41.386-07:00முதன் முதலாய் உங்கள் பதிவு .உங்கள் எதிர்பார்ப்பு ப...முதன் முதலாய் உங்கள் பதிவு .உங்கள் எதிர்பார்ப்பு ப்படியானால்நன்றி.எனக்கும் ஆத்மா திருப்தி வரவுக்கு நன்றி .நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-68162657638556659122009-09-19T06:55:32.394-07:002009-09-19T06:55:32.394-07:00அப்படின்னா பள்ளி நாட்களிலேயே ஆரம்பிச்சிட்டீங்க...ந...அப்படின்னா பள்ளி நாட்களிலேயே ஆரம்பிச்சிட்டீங்க...நல்லது...<br /><br />கலையார்வம்ங்கறது எல்லாருக்கும் அவ்வளவு சீக்கிரம் வரதில்லை. சின்ன வயசுலேயே உங்களிடம் அந்த ஆர்வம் இருந்தது பாராட்டுக்குறியது. <br /><br />தொடருங்கள் வாழ்த்துக்கள்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-19527453965293440772009-09-19T01:28:06.491-07:002009-09-19T01:28:06.491-07:00நல்ல பகிர்வு அக்காநல்ல பகிர்வு அக்காthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-84310502102344269532009-09-18T21:26:53.272-07:002009-09-18T21:26:53.272-07:00//ஆடல்... பாடல் ...நாடகம்.... நாட்டுக் க்கூத்து மே...//ஆடல்... பாடல் ...நாடகம்.... நாட்டுக் க்கூத்து மேடை பேச்சு என்பன நன்றாக வரும் ..///<br /><br /><br /><br />என்னங்க இது ??வேற ஏதாவது கலை மிச்சம் இருக்குங்களா?<br /><br /><br /><br />//என் இரு கைக்குழந்தை தைகளுடனும் .இடம்பெயர்ந்தேன். எதுவுமே என் வீட்டில் எடுக்கவில்லை அன்று தொடங்கிய ஓட்டம் ஒவ்வொரு ஊராக சென்று புலம் பெயர்ந்து கனடா மண்ணிலே காலடி பதிக்கவைத்து . என்னவனுக்கு எங்கள் உயிரை தவிர வேறெதுவுமே வேண்டி இருக்கவில்லை. //<br /><br /><br /><br />கஷ்டம்தாங்க...கவலை படாதீங்க சீக்கிரம் ஒரு முடிவு வரும்..<br /><br /><br /><br />ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க..<br /><br /><br /><br />அன்புடன்,<br /><br />அம்மு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-90032064217710370452009-09-18T21:26:43.971-07:002009-09-18T21:26:43.971-07:00என்னவென்று சொல்வதம்மா உங்களின் முயற்சியை
இந்த கணணி...என்னவென்று சொல்வதம்மா உங்களின் முயற்சியை<br />இந்த கணணி மாடும் இல்லை என்றல் உங்கள் தாயாக உணர்வு உங்களுகுலேயே புதைந்து இருக்குமோ ????<br />தமிழன் எங்கு போனளும் புகுந்து விளையாடுவான் ஏல !!!!கவிக்கிழவன்https://www.blogger.com/profile/03172342932170735126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-43020267778730627592009-09-18T21:21:21.897-07:002009-09-18T21:21:21.897-07:00அருமையான மனப்பகிர்வு
காற்றில் அலைந்து நம்மையெல்லா...அருமையான மனப்பகிர்வு<br /><br />காற்றில் அலைந்து நம்மையெல்லாம் இணைக்கும் காந்த அலைகளுக்கு நன்றிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7178326492395729097.post-70117100214226925492009-09-18T19:30:53.805-07:002009-09-18T19:30:53.805-07:00//என் வெளியுலகவாழ்வு குறைந்து இருகுழந்தைகள் வீடு....//என் வெளியுலகவாழ்வு குறைந்து இருகுழந்தைகள் வீடு.... வேலை என்று ஒரு முற்று புள்ளி வந்தது// <br /><br />கல்யாணம் என்கிற கூடு எவ்வளவு கொடுமையான ஒரு .. கல்யாணத்து பிறகு பெண்கள் தங்களில் குடும்பத்தை பார்த்து கொள்ள வேண்டும் அதை தவிர ஒன்றும் இல்லை என்கிற கட்டுபாடு. <br /><br />//பகலில் மருந்து மாத்திரைகளினால் தூங்கி எழுந்த நான் கண்ணியில் நுழைந்த பின்பகல் தூக்கம் மறந்தேன் என் னுள்ளே ஒரு உற்சாகம் ஒருவகை மலர்ச்சி//<br /><br />உற்சாகம் எங்கு இருந்து பிறகும் என்று தெரியாது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் உங்களுக்கு கணிணி. <br /><br /><br />//கணிணி நீடூழி வாழ்க //<br /><br />கோடான கோடி வாழ்த்துக்கள் . <br /><br /><br />அருமையான பதிவு ..Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com