Followers

Sunday, September 6, 2009

அகேனம் தேடி தவிக்கிறேன்..........

எனக்கு லாபிரா லாமின்  இடமிருந்து ஒரு  அழைப்பு ..........அகர வரிசையில் எழுதும் படி ...........இதோ என் சிந்தனையில்  உதித்தவை.......

அ..... ..அம்மா. எனக்கு உதிரத்தை பாலாக்கி ஊட்டிய என் தாயை நினைகிறேன்.
ஆ  .....ஆண்டவன் . என்னை  படைத்த ஆண்டவனை போற்றுகிறேன்.
இ........இதயம்  ....என் இதயம் கவர்ந்து  அன்புடன் இருக்கும் என் அன்பு அத்தான்.
 ஈ ......ஈ மடல் மூலம் என்னுடன் அன்போடு உறவாடும் வலைப்பதிவு நட்புகள்.
உ ......உலகம் ...உலகம் உருண்டை து ன்பமும் இன்பமும் உள்ளது
ஊ ....ஊர் , உறவுகள் நான் வாழ்த அமைதியான் கிராமம்.
எ.......என்றும் மறக்க முடியாத உறவுகளை தினமும் நினிக்கிறேன்.
 ஏ...... ஏணி போல்  உதவிய ஆசிரியர்களை, என் நெஞ்சம் என்றும் மறவாது ..
ஐ  .... ஐயா என்று நான் அன்போடு அழைக்கும் என் பக்கத்து வீடு உறவு.
ஒ.......ஒரு நாளும் எனை மறவாத இனிதான மனங்களை  எண்ணுகிறேன்.
ஓ......ஓராயிரம் கோடி நன்றிகளை எனை  பெற்றவருக்கு  சொல்லவேண்டும்
ஒள..........ஒளவை பாட்டியாக எட்டாம் வகுப்பில் நடித்த ஞாபகம் ....நினைவில்
            நிழலாடுகிறது .
 .:         அகேனம் தேடி தவிக்கிறேன் என் கணனியில். .உதவி .........உதவி............


    .:  ithu o0o

16 comments:

kishore said...

நல்லா இருக்கு தோழி... அகேனம் என்ற வார்த்தைக்கு மட்டும் எனக்கு அர்த்தம் தெரியவில்லை..

thiyaa said...

அருமையாக உள்ளது பாராட்டுகள்

கிசோர் அகேனம் என்றால்
அக்கு (ஃ) என்று பொருள்படும்.

ஈரோடு கதிர் said...

//ஊர் , உறவுகள் நான் வாழ்த அமைதியான் கிராமம்.//

நல்லது நடக்க வாழ்த்துகள்

யோ வொய்ஸ் (யோகா) said...

அகர வரிசை நன்றாக இருக்கிறது.

சீமான்கனி said...

அருமை நிலா அக்கா..
உங்கள் உள்ளபதிவாய் தெரிகிறது....
நானும் அழைத்திருந்தேன் நீங்கள் கவனிக்கவில்லை போலும்....
வாழ்த்துகள்...

GEETHA ACHAL said...

நல்ல பதில்கள்...அருமை..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

எல்லாப் பதில்களும் சூப்பர் . நன்றாக இருக்கிறது.

நிலாமதி said...

உங்கள் வரவுக்கு நன்றிகள் கிஷோர் ........நட்புடன் நிலாமதி

நிலாமதி said...

கதிர் .........உங்கள்வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி........

நிலாமதி said...

யோ ........உங்களுக்கு நன்றிகள்.

நிலாமதி said...

சீமான்கனி வரவுக்கு நன்றி.....அன்று எழுதும் மனநிலை இருக்க வில்லை குறையாக எண்ணவேண்டாம்.

நிலாமதி said...

கீதா ...உங்கள்வரவுக்கு நன்றி.

நிலாமதி said...

ஜெஸ்வந்தி.வணக்கம்.உங்கள்
வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்
நட்புடன் நிலாமதி

பனையூரான் said...

//ஓராயிரம் கோடி நன்றிகளை எனை பெற்றவருக்கு சொல்லவேண்டும்//
இது நெஞ்சை தொட்டது

நிலாமதி said...

பனையூரான்... உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி...நட்புடன் நிலாமதி

Saranya said...

ஃ-நிலாமதி by pressing q in ur keyboard in ekalappai font
or see the tamil font u install in the computer about the keymap which will give information about the letters which to be use
simply nice this agara varisai