இதுவும் சிறு கவிதையாக இருக்கலாம் .
...நீங்கள் தான் சொல்லணும்
தாய் மனசு ..........
விடுமுறையில் வந்த மகனுக்கு
பக்குவமாய் சமைத்து கொடுத்தாள்
இடைவெளியை இட்டு நிரப்ப .
நட்பின் வலிமை
ஆபத்தில் தெரியும்
கைம்மாறு
கருதாத
உதவும் கரங்கள்
பிரிவு ....
தொலை தூரம் சென்றாலும்
மடலில் அன்பு தெரியும் போது
துள்ளிக்குதிக்கிறது மனசு
பசி ...
அம்மா உன் மதிய சாப்பாடு ..
அமுதமாய் இருந்தது .
ஆறி இருந்தாலும்
Followers
Subscribe to:
Post Comments (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
http://www.youtube.com/watch?v=zskO9O3hF78&feature=player_embedded சிரிப்.... பூ ......சிரிக்கலாம் வாங்க. .ஹா ஹா ஹா சிரிக்க கூடிய ...
-
அஸ்தமனத்தில் ஓர் உதயம் ............. அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்க...
9 comments:
அந்த "மதிய சாப்பாடு" ருசியா
இருக்கு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க........
வெரி டேஸ்ட்டி...
மடல் எங்கே இப்போல்லாம். மின்மடல் தான் இல்லைனா தொலைபேசிதான். நன்றாக இருக்கிறது கவிதை.முயன்றால் இன்னும் சிறப்பாக எழுதலாம். வாழ்த்துக்கள்.
அட... பார்ரா...நிலா அக்கா கலக்கல் ஒரே சமையத்தில் அறுசுவையும் குடுத்துடீங்க...தொடரட்டும்...வாழ்த்துகள்...
/////நட்பின் வலிமை
ஆபத்தில் தெரியும்
கைம்மாறு
கருதாத
உதவும் கரங்கள்////
மிகவும் அருமை .
நல்ல கவிதைகள்....
நிலா,
கலக்கல்...
ஒரே சமையத்தில் அறுசுவையும் குடுத்துடீங்க..!
நிலாமதி...உங்கள் கவிதை மிக அருமை.....!
Post a Comment