சிற்ப்பிகள் இருவர்
வரைந்த சித்திரம்
வெள்ளை நிறத்தில்
விடை இல்லா விளையாட்டு
மழலைகள் கோலங்கள்
வியந்தவர் பலர்
நிலவுகள் எழுதிய
கவிதைகள் இங்கு
சமாதான நிறத்தில்
கோலங்களை ரசிப்பதா
தரையை சுத்தஞ் செய்வதா
கோபம் கொண்டு அடிக்கவா
குளிக்க விடுவதா
குறுஞ்செய்தியில் போடவா
குஞ்சுகளை என்ன செய்வேன் .....
..நீங்களே சொல்லுங்கள்
படத்தை கண்டதும் வந்த ரசனை .எப்படி இருக்கிறது .?.
Followers
Subscribe to:
Post Comments (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
என் இதயம் கவர்ந்தவளே கண்கள் கண்டதால் கவரபட்டதால் காதல் கொண்டதால் கருத்து ஒன்றி அதனால் இணைந்து கொண்ட இருவர் கருத்து வேறு பட்டாலும் ...
-
நலம் , நலமறிய ஆவல் ...... காலம் தான் எவ்வளவு வேகமாக் ஓடுகிறது..............கடந்த மூன்று வாரங்களாக் பதிவு எதுவும் போடவில்லை ...காரணம் வீடில...
15 comments:
உங்களின் ரசனை மிகவும் நன்றாக இருக்கிறது..
இனிய தீபாவளி நல்வாத்துக்கள்
மிக அழகு!
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
தீபாவளி வாழ்த்துக்கள் நிலாமதி
nice one.........
இனிய தீபாவளி நல்வாத்துக்கள்........
super creativity.
Haapy Diwali Nilamathi & family.
உங்களின் ரசனை சூப்பர்..!!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
குட்டி குட்டி கால்களால் வரைந்த அழகிய ஓவியம் – உங்களது மனதில் தோன்றிய அழகிய கவிதை – இரண்டுமே அழகு. இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ.
அருமை ....
அழகான வரிகள் நிலா! உங்க ரசனை அருமை.
மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
மிக அழகு!மிக அழகு! நல்ல பதிவு வாழ்த்துக்கள்
ரசனை மிகவும் நன்றாக இருக்கிறது.
நன்றாக ரசித்த ருசித்த எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்...
என் தளத்தில் வாழ்த்து கூறியவர்களுக்கும், ப்தில், கருத்துப் ப்கிர்ந்த சிநேகிதி , எஸ்கே ,ஆர் வீ சரவணன் ,தினேஷ் குமார் , விஜி ..வெஜி கிச்சென், ஜெய்லானி ,வெங்கட் நாகராஜ் ,எல் கே ,ஆமீனா ,சிவதர்ஷன் ,சே குமார் ,ம தி சுதா ஆகியோருக்கு என் நன்றி
ரசிப்பதை தவிர வேறென்ன செய்ய ...
நிலாக்கா நலமா???விழாக்கால வாழ்த்துகள்...
கோபம் கொண்டு அடித்தால் பின் உங்கள் மனதை சுத்தம் செய்வது யார்?
கவிதை அழகு அந்தக் குழந்தைகளைப் போலவே.
Post a Comment